தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் பருவம் வந்தால் தான் பழம் பழுக்கும். தெரியாத கடவுளை விட தெரிந்த பேயே மேல்.
இளைஞர்கள் தொடு வானம் போன்ற ஓர் லட்சியத்தை ஏற்படுத்தி கொண்டு அதில் உறுதியாக இருக்க வேண்டும். நம்புங்கள், அப்படியே ஆவீர்கள். விடா முயற்சியே வெற்றியை பெற்றுத்தரும் ஆயுதம்.
மரத்தை கண்டு பலத்தை விடாதே!
வியாழன், 25 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக