எல்லாம் ஒரு சக்தியால்தான் இயங்குகிறது. ஆகையால்தான் நானும் ஒரு சக்தியை தெரிந்து கொள்ள ஆசை பட்டேன், அந்த ஆசையின் விளைவு அந்த சக்தி என்னை பொறியாளன் என்று இந்த உலகுக்கு அறிமுகபடித்திவிட்டது. நானும் அந்த பொறியாளன் என்ற போர்வையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அந்த சக்தி வேற ஒன்றும் இல்லை மின்சாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக